கரைந்து போன காலடித் தடங்களும்... கலையாத நினைவுகளும்..... நொடிப்பொழுதும் மறக்காமல் நினைவூட்டிச் செல்லும் அலைகளும்....
நீ இமைக்க மறக்கும் போதெல்லாம் நான் சுவாசிக்க மறந்து போகிறேன்!
நாகு,கவிதைகள் அழகு.நல்லாயிருக்கு.இன்னும் எழுதுங்கோ.
அடடா!! என்ன சிந்தனை ... நிறைந்த பொருள் ...நன்றாக உள்ளது ..தொடர்ந்து பயணிக்கவும் ..கர்ப்பிணிப் பெண்ணின் நினைவு பற்றிய ஒரு கவிதையை பதிப்பித்துள்ளேன்.. கண்டு சொல்லுங்கள் உங்களது கருத்தை ...
Post a Comment
2 comments:
நாகு,கவிதைகள் அழகு.
நல்லாயிருக்கு.இன்னும் எழுதுங்கோ.
அடடா!! என்ன சிந்தனை ... நிறைந்த பொருள் ...நன்றாக உள்ளது ..தொடர்ந்து பயணிக்கவும் ..
கர்ப்பிணிப் பெண்ணின் நினைவு பற்றிய ஒரு கவிதையை பதிப்பித்துள்ளேன்.. கண்டு சொல்லுங்கள் உங்களது கருத்தை ...
Post a Comment