என்னிடம் உள்ள எல்லாமும்
பிடிக்கும் என்றாள்
என் உயிரைக் கூட என்பதை
உணர்ந்தேன்,
அவள் திருமண சேதியை கேட்டபோது.
கரைந்து போன காலடித் தடங்களும்... கலையாத நினைவுகளும்..... நொடிப்பொழுதும் மறக்காமல் நினைவூட்டிச் செல்லும் அலைகளும்....
31 August, 2009
Subscribe to:
Posts (Atom)