மதுமிதா அவர்களின் வலைப்பதிவு ஆய்விற்காக...
வலைப்பதிவர் பெயர்: நாகு
வலைப்பூ பெயர் : கடற்கரை மற்றும் தூரிகைச்சிதறல்
சுட்டி(url) : http://nagaindian.blogspot.com
http://thoorigaichidharal.blogspot.com
ஊர்: சென்னை
நாடு: இந்தியா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: தினமலர் நாளிதழ்
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : அக்டோபர் 2005 ல் ஆங்கிலத்தில் , பிறகு நான்கைந்து மாதங்கள் அந்தப்பக்கமே . பிறகு ஏப்ரல் 2006 முதல் தமிழில் பக்கங்கள் வெளியிட ஆரம்பித்தேன்
இது எத்தனையா வது பதிவு: 15
இப்பதிவின் சுட்டி(url): http://nagaindian.blogspot.com/2006/05/blog-post_24.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: மனதில் பட்டதைச் சொல்ல
அனுபவங்கள்: கொஞ்சம் இனிப்பு , கொஞ்சம் காரம்
பெற்ற நண்பர்கள் : வயது வித்தியாசம் இன்றி நிறைய
கற்றவை: தெரிந்துக்கொள்ளவேண்டியவை இன்னும் இருக்கிறது மணல் போல
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: சுதந்திரம் என்பதன் முழுஅர்த்தம்
இனி செய்ய நினைப்பவை: அவ்வப்போது சொல்லவேண்டியதும், செய்யவேண்டியதும்
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: புத்தகங்களுக்கிடையில் ஒரு ! ஆனால் புத்தகப்புழு . நூலகராக . கொஞ்சம் ஓவியம், கொஞ்சம் இசை இவை என் நெஞ்சம் . அஞ்சல்தலை சேகரி ப்பில் கொஞ்சம் ஆர்வம்
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் யாருக்காவது ஒரு நன்மையாவது செய்துவிட வேண்டும்.