அனைத்து மிஸ்டு கால்கலுக்கும்
திருப்பி அழைக்கிறேன்.
ஏதாவது ஒன்றில்
நீ இருக்கமாட்டாயா என்ற
நினைப்பில்!
கரைந்து போன காலடித் தடங்களும்... கலையாத நினைவுகளும்..... நொடிப்பொழுதும் மறக்காமல் நினைவூட்டிச் செல்லும் அலைகளும்....
25 August, 2009
யாரிடம் செல்வது?
Posted by
Radha N
Labels:
கவிதை
தைரியம் இல்லாதவர்கள்
காதலிக்கக் கூடாதாம். . . .
கருமம் பிடித்த காதலுக்குத் தெரியவில்லையே. . .
தைரியமானவர்கள் யாரென்று ?
காதலிக்கக் கூடாதாம். . . .
கருமம் பிடித்த காதலுக்குத் தெரியவில்லையே. . .
தைரியமானவர்கள் யாரென்று ?
மறக்க நினைக்கிறேன்
Posted by
Radha N
Labels:
கவிதை
மறக்க நினைக்கிறேன்
உன்னைக் காதலிக்கும் போது
நினைத்ததை விட
அதிகமாய் நினைக்கிறேன்.. .. .. .. ..
உன்னைப் பிரிந்து மறக்க நினைக்கையில்
உன்னைக் காதலிக்கும் போது
நினைத்ததை விட
அதிகமாய் நினைக்கிறேன்.. .. .. .. ..
உன்னைப் பிரிந்து மறக்க நினைக்கையில்
Subscribe to:
Posts (Atom)