05 July, 2011

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக பணியிடம்


Go to fullsize image

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பிரின்சிபால் மற்றும் லெக்சரர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், கணிப்பொறியியல் மற்றும் வணிகம் பாடங்களுக்கான இப்பணியிடங்கள் தற்காலிகம் மட்டுமே.

மேலதிக விவரங்களுக்கு http://www.tngovernmentjobs.blogspot.com/

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...