திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பிரின்சிபால் மற்றும் லெக்சரர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், கணிப்பொறியியல் மற்றும் வணிகம் பாடங்களுக்கான இப்பணியிடங்கள் தற்காலிகம் மட்டுமே.
மேலதிக விவரங்களுக்கு
http://www.tngovernmentjobs.blogspot.com/
No comments:
Post a Comment