14 September, 2009

நீயும் சினிமாவும்

"அவருக்கு சினிமான்னா சுத்தமா
பிடிக்காது மாமி
"
இது
எதிர் வீட்டு மாமியிடம் என் மனைவி.

நான்
திரைப்படங்கள் பார்ப்பதை நிறுத்தி
வருடங்கள் பல உருண்டோடி விட்டன,
நாம் பார்த்த படமே
எனக்கு கடைசிப் படமாக இருக்கட்டுமே-
இது நான்!

நான் என்று கூறியதில்
நீயும் ஒளிந்து கொண்டிருக்கிறாய் என்ற நினைப்பில்
இன்னமும் நான்!

4 comments:

தினேஷ் said...

காதல் தோல்வியின் வேதனையா?

அண்ணே நாமளும் ராம்நாட்காரந்தான்

தங்கராசு நாகேந்திரன் said...

நுண்ணிய கருத்து கொண்டதாக இருந்தது நல்ல கவிதை.பாராட்டுக்கள்

Mothiyoci said...

nalla kavithai... vasithu mudinthathum oru sogam varugurathu... valthukal nanba

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//நான் என்று கூறியதில்
நீயும் ஒளிந்து கொண்டிருக்கிறாய் என்ற நினைப்பில்
இன்னமும் நான்!//

இரசித்த வரிகள்! அருமை !!

Related Posts Plugin for WordPress, Blogger...