12 February, 2007

நான் ரசித்த கவிதைகள்

பேச்சு
--------


யாருக்கும் தெரியாமல்
பேசவரும்போதெல்லாம்
யாராவது வந்துவிடுகிறார்கள்.

யாரும் வராமல் நீ வந்துவிட்டால்
வராமல் நிற்கிறது பேச்சு.


தவிப்பு
--------

தெரிந்தோ தெரியாமலோ
நடந்துவிடுகிற எல்லா சந்திப்புகளிலும்
தெரிந்தே சாகிறது தவிப்பு!!


எழுதியவர் : ஏக்நாத்
கண்டெடுத்தது குங்குமம் dated 18.02.2007

1 comment:

Mani said...

தம்பி,

பதிவு எழுதினா மட்டும் போதாது. தமிழ்மணத்தில் அளிக்க வேண்டும்.

எனக்கும் சொல்லிகொடுத்தா என்ன? எப்படி தேன்கூட்டுல சேக்குறதுன்னு?

கவிதை நல்லா இருக்கு.

Related Posts Plugin for WordPress, Blogger...