(Pic courtesy : http://www.facebook.com/tamilaalinaivom?sk=photos)
பேசாத உதடுகள்
பேசும் கண்கள் ...
பிறக்கிறது - கவிதை!
கண்ணே உனை கண்டவுடன்
காற்றில் ஊசலாடும் உன் முன்
நெற்றி முடிபோல் - அலைபாயுமென் மனதை
அள்ளி முடிக்க துள்ளியோடி வா வாடா மலரே
என் இதய தோட்டத்தின்
ஒரே மலரே!
நாகு
2 comments:
கவிதை நன்று.
அருமையான கவிதை நண்பரே !! தொடர வாழ்த்துக்கள்.....
Post a Comment