13 October, 2012

வா... ...




பேசாத உதடுகள்
பேசும் கண்கள் ...
பிறக்கிறது - கவிதை!
கண்ணே உனை கண்டவுடன்

காற்றில் ஊசலாடும் உன் முன்
நெற்றி முடிபோல் - அலைபாயுமென் மனதை
அள்ளி முடிக்க துள்ளியோடி வா வாடா மலரே
என் இதய தோட்டத்தின்
ஒரே மலரே!

நாகு

2 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

கவிதை நன்று.

Unknown said...

அருமையான கவிதை நண்பரே !! தொடர வாழ்த்துக்கள்.....

Related Posts Plugin for WordPress, Blogger...