26 June, 2009

கந்தல் இதயம் !

மிச்சமிருக்கும் உன் பார்வையால்
என்
சொச்ச உயிரையும் எடுத்து விடு.
அறுந்து தொங்கும் என் இதயம் .. ..
அதிக நாள் தாங்காதடி

கந்தல் இதயம்
காத்து வாங்குதடி .. ..
காதல் புயலால்
கசங்கிய பிறகு.

நீ! ....என் கண்ணீர்

அழகு என்றால் யார் என்று கேட்டாய்
நான் -
நான் என்றேன்...
நொடியில் கோபம் கொண்டு சிணுங்கிணாய்,
கண்ணீர் துளிகள் என்னிடத்தில் .. ..!
ஆம்
என்னுள் இருப்பவள் நீ தானே
Related Posts Plugin for WordPress, Blogger...