12 February, 2007

கிறுக்கல்கள்!!

நீ
==

என்னிடம் எதுவுமில்லை
உன்னிடம் தருவதற்கு
சாரி......
எல்லாமுமாய் நீயாயிருப்பதால்.


நீ
==

யோசிப்பதற்கு எதுவுமில்லை
என்னுள்
எங்கும் நீயிருப்பதால்!!


சுகம்!!
=====

இருவிழிச் சிறையில்
ஒருவனை வதைப்பதில்
இவளுக்கு ஏனோ....
இத்தனை சுகம்!!

1 comment:

Mani said...

உங்கள் பதிவை படிக்கும் போது தமிழ்மண கருவி பட்டையில் "அனுப்பு" பட்டனை காண முடிந்தது. அனுப்பி விட்டேன். தமிழ்மணத்தில் வருகிறது. யார் வேண்டுமானாலும் அனுப்பலாமா?

Related Posts Plugin for WordPress, Blogger...